விழுந்தாலும் அழுதுகொண்டு தாயை அடையும் குழந்தை
முதல் நாள் விழுந்து மறுநாள் எழுந்து மூன்றாம் நாள் நடக்கும் கன்றுக்குட்டி
இறை கிடைக்காது போனாலும் விடாது துரத்தும் புலி
நாள் கடத்தும் நேரம் காட்டி
வானம் பொய்க்கும் மழை
வீசும் தென்றல்
சிரிக்கும் பூக்கள்
இவை எதுவுமே பார்ப்பதில்லை சகுனம்
0 comments:
Post a Comment