நேற்று இரவு தொலைக்காட்சியில் கன்னட சந்திரமுகி பார்த்தேன்
அடடா என்ன ஒரு ஈ அடிச்சான் காப்பி
இரவு நேரத்திலும் குளிர் கண்ணாடி அணியும் நாயகன்
எனது 3 வயது மகள் கேட்கிறாள் எதற்காக இரவு கூட கண்ணாடி அணிந்து இருக்கிறார் என்று
என்ன சொல்வது என்றுதான் லாஜிக் இருந்து இருக்கிறது
ஒவ்வொரு மொழியிலும் மாற்றி எடுக்க படும்போது
கதையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்க வேண்டாமா
ஜோதிகாவை காப்பி அடிக்க சரியாக தெரியவில்லை
சவுந்தர்யா நல்ல நடிகை தான் பாவம் அநியாயமாக இறந்து போனார்
சிறுவர்களே பரிட்சையில் காப்பி அடிக்கும்போது சிறிதாவது மாற்றி எழுதுகிறார்கள்
ஏதோ தெரு கூத்து பாத்தது போல்
கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆனா கதைதான்
சந்திரமுகியின் அசல் மணிச்சித்திரத்தாழ்
மற்றது எல்லாமே ஈ அடிச்சான் காப்பி
காசு குடுத்தவன் காது கிழிஞ்சது தான் மிச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
jothikava soundarya copy adika try pannave ella.... actually, original a paathu jo better a perform pannirukanga..........(original --malayalam version, second version --kannada, third version -- tamil)
Post a Comment