உலகம் உருண்டை

on Monday, June 22, 2009

பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால்
குழந்தை காப்பகத்தில்
மகனும் மருமகளும் வெளிநாடு சென்றதால்
இவர்கள் முதியோர் இல்லத்தில்

1 comments:

Anonymous said...

It is true....