பாரதியின் புதுமை பெண்கள்

on Monday, June 22, 2009

தாலியை கழட்டி வைத்துவிட்டு
வேலை செல்லும் பெண்கள்

படித்தவன் படிக்காதவன் யாராய் இருந்தாலும்
டாய் போடும் பெண் போலீஸ்

வேலை பளு நிமித்தமாக
வார இறுதியில் திஸ்கொதெ போகும்
நவீன பெண்

அழகு கெடும் என்று பிள்ளைக்கு
பால் மறுக்கும் தாய்

இன்னும் நெறைய

0 comments: